சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள்

Update: 2022-07-31 08:41 GMT

கோவை காருண்யா நகர் சிறுவாணி சாலை முன்டாதுறை பகுதியில் 4 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அனைத்தும் சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் சூறாவளி காற்று வீசும்போது, மின்கம்பங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழலாம். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பங்களை நேராக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்