முறிந்து விழுந்த மின்கம்பம்

Update: 2022-07-28 12:52 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரில் இருந்து புளியஞ்சோலை செல்லும் வழியில் கொள்ளுமோடு அருகே வயல்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்