அடிக்கடி மின்தடை

Update: 2022-07-28 12:44 GMT

கோவை கோவைப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் காற்று வீசும் போது மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே மின்தடையை தவிர்க்க மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்