தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2022-07-26 09:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் கீழ்பட்டு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெரு, மேட்டுத்தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சியில் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்