பகலிலும் ஒளிரும் மின்விளக்குகள்

Update: 2023-09-17 15:04 GMT

பகலிலும் ஒளிரும் மின்விளக்குகள்

திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்விளக்குகள் பகலிலும் ஒளிருந்து கொண்டிருக்கின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. மாநகராட்சி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் இரவில் மட்டும் மின்விளக்குகளை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

வின்சென்ட்ராஜ், திருப்பூர்.

8987636362

மேலும் செய்திகள்