புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-17 11:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மேல காந்திநகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மேல் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அதனை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்