மின் கம்பத்தில் படர்ந்த செடி-கொடிகள்

Update: 2023-09-17 11:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அணவயல் பகுதியில் பயணிகள் தங்கும் விடுதி அருகேயுள்ள மின் கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்துள்ளது. இதன் அருகே பொதுமக்கள், கால்நடைகள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்