தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-09-10 14:21 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அய்யங்கோட்டை காலனியில் கடந்த சில நாட்களாக ஒரு சில தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் குழந்தைகள், பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அனைத்து தெருவிளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்