பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2023-09-10 14:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா மாங்காடு சுந்தரகுடியிருப்பு செல்லும் வழியில் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்