எரியாத மின்விளக்கு

Update: 2023-09-06 17:43 GMT

பழனி வேல் ரவுண்டானா பகுதியில் இருந்து திருஆவினன்குடி கோவிலுக்கு செல்லும் குளத்து ரோட்டின் இருபுறமும் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மின்விளக்குகளை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்