எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-09-06 13:31 GMT

பெரம்பலூர் ரோவர் பள்ளி சாலையில் நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் தெரு விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இந்த சாலை வழியாக நள்ளிரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் வழிபறி, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்