பகலில் எரியும் மின் விளக்கு

Update: 2023-09-03 11:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகே உள்ள புளிச்சங்காடு கைகாட்டி ரவுண்டானா பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு இரவு பகல் பாராமல் எரிந்து கொண்டு இருப்பதால் மின்சார விரையம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த மின்சாரத்தை சிக்கனப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்