எரியாத தெருமின்விளக்கு

Update: 2023-08-27 18:21 GMT
கள்ளக்குறிச்சி ரோடுமாமாந்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை உள்ள சாலையில் தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாாிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்