தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-08-27 17:43 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்ந்து தூங்குவதுடன் அந்த வழியாக சென்று கையை உயர்த்தினாலே தொடும் உயரத்தில் உள்ளது. பள்ளி மற்றும் கோவிலின் அருகே இதுபோன்று இருப்பதால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்