துணை சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2023-08-27 13:28 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தாய் சேய் நல விடுதி உள்ளது. இந்த விடுதியை துணை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றினால், முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயன் அடைவர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்