மின்சாதன பொருட்கள் பழுது

Update: 2023-08-23 15:11 GMT
  • whatsapp icon

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த குறைபாட்டினால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்