அபாயகரமான மின் இணைப்பு பெட்டி

Update: 2023-08-16 17:12 GMT
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 93-வது வார்டு வசந்த்நகர் பகுதியில் நடைபாதையில் மின் இணைப்பு பெட்டியை மின்சார வாரியத்தினர் வைத்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் அதன் வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல தடை விதித்து தடுப்புகளை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி அபாயமான முறையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த மின் இணைப்பு பெட்டியை அகற்றி நடைபாதையை மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்