மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-07-24 17:07 GMT

கரூர் சணப்பிரட்டியில் ரெயில்வே குகை வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் குகை வழிப்பாதையில் இருள் சூழ்ந்து உள்ளதால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்