தெருவிளக்கு எரியவில்லை

Update: 2023-08-09 11:36 GMT

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கே.கே.நகர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருட்டாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். உடனே தெருவிளக்கை ஒளிரசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்