ஒளிராத மின்விளக்குகள்

Update: 2023-08-09 10:40 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கடற்கரை சாலையோரத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை.இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்