பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-08-06 17:48 GMT
சங்கராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்