சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-08-06 17:46 GMT
சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமம் தாவடிபட்டு மெயின் ரோட்டில் மின்மாற்றி அமைந்துள்ளது. இதை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களும் பலத்த சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்