தலைகீழாக தொங்கும் தெருவிளக்கு

Update: 2023-07-30 14:49 GMT
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி செங்குளத்துப்பட்டி 13-வது வார்டில் கடந்த 3 நாட்களாக தெருவிளக்கு தலைகீழாக தொங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த தெருவிளக்கை அகற்றி புதிதாக விளக்கு பொருத்த வேண்டும். அல்லது அந்த விளக்கை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்