மாற்றப்படாத தெருவிளக்குகள்

Update: 2023-07-26 12:51 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி பஸ் நிறுத்தம் முதல் அரசு மருத்துவமனை வரை சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் போதிய வெளிச்சம் இன்றி எரிவதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து போதிய வெளிச்சம் இன்றி எரியும் மின் விளக்குகளை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்