எரியாத மின்விளக்கு

Update: 2023-07-23 06:43 GMT

எரியாத மின்விளக்கு

ஏற்றக்கோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவாயில் அருகில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியன், ஏற்றக்கோடு.

மேலும் செய்திகள்