இது புல்வெளி அல்ல!

Update: 2023-07-19 16:04 GMT

புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள கனகன் ஏரி தற்போது ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து கிடக்கது. அது தற்போது பச்சை பசேல் என காட்சி அளிக்கும் புல்வெளிப்போல காண்போருக்கு தெரிகிறது. எனவே, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்