பெயரளவுக்கு எரியும் மின்விளக்கு

Update: 2023-07-19 12:51 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் போதிய வெளிச்சம் இன்றி எரிகிறது. இதனால் இப்பகுதி வழியாக இரவு நேரத்தில் செல்லும் முதியவர்கள் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்