எரியாத மின்விளக்கு

Update: 2023-07-09 17:01 GMT

புதுவை இந்திராகாந்தி போக்குவரத்து சிக்னலில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எரியாத மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விநாயகமூர்த்தி, புதுச்சேரி.

மேலும் செய்திகள்