மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2023-06-25 08:49 GMT

அழகியமண்டம் அருகே உள்ள பிலாங்காலை பகுதியில் சாலையோரத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த டிரான்ஸ்பார்மர் அருகில் பட்டுப்போன மரம் ஒன்று எப்போது வேண்டுமானாலும் முடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்