இருளில் மூழ்கிய சுகாதார நிலையம்!

Update: 2023-06-21 17:23 GMT

கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மதில்சுவர் புதுச்சேரி-விழுப்புரம் சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்டது. பின்னர் புதிதாக மதில்சுவர் கட்டப்பட்டும் நுழைவுவாயில் பகுதியில் மின்விளக்கு பொருத்தப்படாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்