எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-06-21 17:13 GMT

உத்தமபாளையம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே பழுதான உயர்கோபுர மின்விளக்கை விரைவில் சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்