எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-06-14 16:46 GMT
திருக்கோவிலூர் ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்