எரியாத மின்விளக்கு

Update: 2023-06-14 16:13 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், காமராஜர் சாலை பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால், சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்