மின்கம்பங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-06-07 15:06 GMT

ஈரோடு திண்டலில் இருந்து வில்லரசம்பட்டி நால்ரோடு, எல்லப்பாளையம் வழியாக கனிராவுத்தர் குளம் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. ஆனால் சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பங்களை அகற்றாமல் ஆமை வேகத்தில் பணி செய்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. உடனே மின்கம்பங்களை அகற்றி ரோட்டோரம் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்