மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடிகொடிகள்

Update: 2023-06-07 10:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி நகராட்சி 18-வது வார்டு பெரிய பள்ளிவாசல் 3-வது தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெரு விளக்கு மின்சார கம்பிகள் மீது அருகே முளைத்துள்ள செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்