எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-05-24 17:03 GMT

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் பஸ்நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ்சுக்காக அங்கு காத்திருப்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்