பொதுமக்கள் அவதி

Update: 2023-05-24 16:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்