எரியாத தெருமின்விளக்கு

Update: 2023-05-17 17:56 GMT
திருக்கோவிலூர் ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தெரு மின்விளக்கு கடந்த சில தினங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக வி்ரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே தெருமின்விளக்கை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்