அடிக்கடி மின்தடை

Update: 2023-05-17 09:31 GMT

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அழகப்பா காலனியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அன்றாட வேலைகளை கவனிக்க முடியாமல் பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மின்தடை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்