இருள் சூழ்ந்த பாலம்

Update: 2023-05-10 16:20 GMT

  மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாய்த்து மணலிப்பட்டு கிராமத்தில் இருக்கும் பாலத்தில் தெரு விளக்குகள் ஒன்றுகூட எரியவில்லை. இதனால் இரவில் வாகனத்தில் வருவதற்கு கடினமாக உள்ளது. விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்