எரியாத மின்விளக்கு

Update: 2023-05-10 14:55 GMT

கோபி-ஈரோடு மெயின் ரோட்டில் முக்கிய சந்திப்பான கவுந்தப்பாடி நால்ரோட்டில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். தற்போது கவுந்தப்பாடி பகுதியில் 4 வழிச்சாலை பணி மும்முரமாக நடந்துவரும் நிலையில் மின்விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம் நிகழும் முன்பு கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் மின்விளக்கை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்