பொதுமக்கள் அவதி

Update: 2023-05-10 14:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட 14-வார்டு பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்