தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-05-07 14:47 GMT

கோபி அருகே வெள்ளாளபாளையம் ஊராட்சி கே.டி.எஸ். நகரில் மின் கம்பிகள் மரங்களை உரசியபடி செல்கிறது. மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழ வாய்ப்புள்ளது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்