மின் கம்பத்தின் அவல நிலை

Update: 2022-07-22 12:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து அபாயகரமாக காட்சி தருகிறது. இந்த மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்