பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2023-04-30 10:58 GMT

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

திருப்பூர் காேலஜ் ரோடு சிக்கண்ணா கல்லூரி அருகே சாலையில் தெருவிளக்குகள் பகலிலும் ஒளிர்கிறது. இதனால் மின்சாரம் விரையமாவதுடன் தொடர்ந்து ஒளிர்வதால் பல்புகள் விரைவில் பழுதாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை முறையான நேரத்தில் ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வாலிபாளையம், திருப்பூர்.

9876547452

மேலும் செய்திகள்