அடிக்கடி மின்தடை

Update: 2023-04-30 09:32 GMT

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதுவும் மழை பெய்துவிட்டால், மின்தடை பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது. இதனால் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், தொழில் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்