இருள் சூழ்ந்த பகுதி

Update: 2023-04-19 15:48 GMT

மதுரை மாவட்டம் செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில் மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் நுழைவில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்