மின்விளக்குகள் எரிவதில்லை

Update: 2023-04-19 11:17 GMT

மின்விளக்குகள் எரிவதில்லை

திருப்பூர் மாநகராட்சியில் இருந்து புதுப்பிக்கப்பட்ட பழையபஸ் நிலையமான கருணாநிதி பஸ்நிலையத்திற்கு இ்ரவுநேரத்தில் செல்லும் போது போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருட்டாக உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இரவில் எரியாத தெருவிளக்குகளை எரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்கராஜ்,திருப்பூர்.

8976348463

மேலும் செய்திகள்