தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-04-19 09:48 GMT

கோவை ஜோதிபுரம் அய்யாசாமி நகர் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்