மின் இணைப்பு பெட்டியால் விபத்து அபாயம்

Update: 2023-04-02 16:21 GMT
போடி மேலத்தெரு பள்ளிவாசல் அருகே உள்ள நகராட்சி தண்ணீர் தொட்டியின் மின் இணைப்பு பெட்டி பாதுப்பாற்ற நிலையில் சிறுவர்கள் தொடும் வகையில் தாழ்வாக உள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் இணைப்பு பெட்டியை சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்